மூடுக
    • ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மேல் முகப்பு காட்சி - பெரம்பலூர்.

      ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மேல் முகப்பு காட்சி - பெரம்பலூர்.

    • ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மேல் பக்க காட்சி - பெரம்பலூர்.

      ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மேல் பக்க காட்சி - பெரம்பலூர்.

    • ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் - பெரம்பலூர்.

      ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் - பெரம்பலூர்.

    • சமரச தீர்வு மையம் - பெரம்பலூர்.

      சமரச தீர்வு மையம் - பெரம்பலூர்.

    நீதிமன்றத்தை பற்றி

    மாவட்ட உருவாக்கம்

    1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் என மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் பெரம்பலூர் மாவட்டம் துறையூர், பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய தாலுகாக்களைக் கொண்டதாக இருந்தது. 1996 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூர் தாலுகா இணைந்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் தாலுகாக்கள் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் குன்னம் தாலுகா குன்னம் மற்றும் ஆலத்தூர் என இரு தாலுகாக்களாக பிரிக்கப்பட்டது.

    நீதித்துறை உருவாக்கம்

    1897-98 முதல் பெரம்பலூர் தாலுகா அரசு அலுவலக வளாகத்தில் 2ம் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர், 1989ல், 2ம் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம், 1ம் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றமாக தரம் உயர்த்தப்பட்டது.

    28.03.1981 அன்று மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    15.07.2007 அன்று பெரம்பலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திறப்பு விழா 07.02.2009 அன்று கொண்டாடப்பட்டது. இப்போது ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில், பெரம்பலூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நான்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

    மேலும், இரண்டு தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் வாடகைக் கட்டிடத்தில் செயல்படுகின்றன. அதாவது 2019 ஆகஸ்ட் 12 முதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வேப்பந்தட்டையிலும், மற்றும் 2021 ஏப்ரல் 27 முதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் குன்னத்திலும்[...]

    மேலும் படிக்க
    Honourable Mr Justice R Mahadevan – Acting Chief Justice
    செயல் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் ஆர் மகாதேவன்
    THE HONOURABLE TMT JUSTICE J NISHA BANU
    மாவட்ட தலைமை நிர்வாக நீதியரசர் மாண்புமிகு திருமதி. நீதியரசர் ஜெ. நிஷா பானு
    Honourable Mr Justice K Rajasekar
    மாவட்ட தலைமை நிர்வாக நீதியரசர் மாண்புமிகு திரு. நீதியரசர் க. ராஜசேகர்
    திருமதி. அ. பல்கீஸ்., பி.எல்., முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.
    முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. அ. பல்கீஸ்

    காண்பிக்க இடுகை இல்லை

    மின்னணு நீதமன்ற சேவைகள்

    court order

    நீதிமன்ற உத்தரவு

    cause list

    வழக்கு பட்டியல்

    வழக்கு பட்டியல்

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    சமீபத்திய அறிவிப்புகள்

    மின்னணு நீதிமன்ற சேவைகளுக்கான பயன்பாட்டு செயலி

    கீழமை நீதிமன்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உயர்நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களை அளிக்கும் மற்றும் நாட்காட்டி,

    உங்கள் வழக்கின் தற்போதைய நிலையை திரும்பத்தக்க குறுஞ்செய்தி மூலம் அறிய ECOURTS<இடைவெளி><உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 என்ற